தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் `ஈ' படத்தின் மூலம் அப்படத்தின் இயக்குனர் மிகவும் பிரபலமாகிவிட்டார். இதனால் தனது சம்பளத்தையும் உயர்த்திவிட்டாராம். இப்போது ஒரு படத்தை இயக்க ரூ.15 கோடி வரை வாங்குவதாக கூறப்படுகிறது. அப்படியும் சில தயாரிப்பாளர்கள், அந்த டைரக்டரின் கருணைப் பார்வைக்காக, கியூவில் காத்துக் கொண்டு இருக்கிறார்களாம்.
No comments:
Post a Comment