சினிமாவில் இசைக்காக உயரிய விருதுகளை இந்தியாவுக்கு வாங்கிக் தந்த பெருமை பெற்ற இசைப்புயல், தனது அடுத்த பரிமாணத்திற்குள் இறங்கியிருக்கிறார்.
இவர் இதுவரை இவர் இசையில் உருவாகும் ஆல்பம் மற்றும் விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இந்தியாவின் பல முன்னணி இயக்குனர்கள் இவரை சினிமாவில் நடிப்பதற்கு அழைத்தும் மறுத்த இவர், தற்போது மலையாள படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.
இவரின் உதவியாளர் அப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாவதால் இந்த சலுகை என்று மாலுவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது
No comments:
Post a Comment