Thursday 30 August 2012

‘கடலில்’ குதிக்க நயன்தாரா மறுப்பு ...!

கொலிவுட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு மணி ரத்னம் இயக்கி வரும் கடல் படத்தில் நடிக்க நயன்தாரா மறுத்துள்ளார்.

மணி ரத்னம் தற்போது கார்த்திக் மகன் கௌதம் ராதா மகள் துளசி இருவரை வைத்து கடல் படத்தை இயக்கி வருகின்றார்.

இப்படத்தில் அரவிந்த் சாமி, அர்ஜுன் இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.இந்நிலையில் அர்ஜுனுக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க பேசி வந்தனர்.

ஆனால் நயன்தாரா இதில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். தற்போது படப்பிடிப்பு இராமேஸ்வரம் பகுதிகளில் நடந்து வருகிறது.மேலும் நயன்தாராவிற்கு பதிலாக வேறொரு நடிகையை மணிரத்னம் தீவிரமாக தேடி வருகின்றார்.

No comments:

Post a Comment