' 3 ' படம் வெளியான பிறகு தனுஷ் அவரது டிவிட்டர் இணைய பக்கம் கூட வருவதில்லை. ' 3 ' படத்திற்குப் பிறகு ஒரு முறை " வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறேன்" என்றும், பிறகு " 'மரியான்', 'RAANJHAA' அதைத் தொடர்ந்து வெற்றிமாறன் படம் " என்று டிவிட்டியவர் அதற்கு பிறகு ஆளைக் காணோம்.
இது குறித்து அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்த போது " பரத் பாலா இயக்கி வரும் 'மரியான்' படத்தில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தார் தனுஷ். அப்படத்தில் கிட்டதட்ட அனைத்து பணிகளையும் முடித்து விட்டார்.
தற்போது RAANJHNAA படத்திற்காக மனைவி ஐஸ்வர்யாவுடன் உத்தர பிரதேஷ் சென்று இருக்கிறார். அங்கு இருக்கும் BENARAS UNIVERSITYல் படிக்கும் மாணவனாக அப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
RAANJHNAA படத்திற்காக 40 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. காசி பல்வேறு கோயில்கள் நிறைந்த பகுதி என்பதால் அங்குள்ள அனைத்து கோயில்களுக்கும் மனைவியை அனைத்து செல்ல திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ் " என்று தெரிவித்தார்கள்.
இது குறித்து அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்த போது " பரத் பாலா இயக்கி வரும் 'மரியான்' படத்தில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தார் தனுஷ். அப்படத்தில் கிட்டதட்ட அனைத்து பணிகளையும் முடித்து விட்டார்.
தற்போது RAANJHNAA படத்திற்காக மனைவி ஐஸ்வர்யாவுடன் உத்தர பிரதேஷ் சென்று இருக்கிறார். அங்கு இருக்கும் BENARAS UNIVERSITYல் படிக்கும் மாணவனாக அப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
RAANJHNAA படத்திற்காக 40 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. காசி பல்வேறு கோயில்கள் நிறைந்த பகுதி என்பதால் அங்குள்ள அனைத்து கோயில்களுக்கும் மனைவியை அனைத்து செல்ல திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ் " என்று தெரிவித்தார்கள்.
No comments:
Post a Comment