இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர் சி தற்போது மத கஜ ராஜா மற்றும் கலகலப்பு பாகம் 2 படங்களை இயக்குவதில் பிசியாக உள்ளார்.
கலகலப்பு படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நடிகர்களை வைத்து இயக்கியது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. எனவே, தற்போது, ஒரு புதிய படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்.
ஜீவா, ஜெயம் ரவி, விஷால், ஆர்யாவுடன் சந்தானத்தையும் இணைத்து ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் எப்போதும் போல நமது சந்தானம் சிரிக்க மட்டும் அல்லாமல், வில்லனாகவும் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.
No comments:
Post a Comment