ஆனால் யாஷ் ராஜ் நிறுவனம், தங்களது நிறுவனமே தமிழ், தெலுங்கு பதிப்பினை தயாரிக்கும் என்று அறிவித்தது. தென்னிந்தியாவில் யாஷ் ராஜ் நிறுவனம் தயாரிக்கும் முதல் படமாக இப்படம் அமைய இருக்கிறது.
முன்னர் ரன்வீர் சிங் வேடத்தில் நானி நடிப்பார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் அத்தகவலை அவர் மறுத்தார்.
தற்போது யாஷ் ராஜ் நிறுவனமே படத்தை தயாரிப்பதால், நாயகனாக நடிக்க ஒப்புக் கொண்டார்.
விஷ்ணுவர்தனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கோகுல் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
No comments:
Post a Comment