கடலில் தனித்து வரும் ஒரு படகில் இலங்கை அகதியின் குழந்தை ஒன்று இருக்கிறது. அதை கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த ஊர் பெரியவர் எடுத்து வளர்க்கிறார். அவர்தான் விஷ்ணு. அவர் பெரியவரானதும் பக்கத்து ஊரைச் சேர்ந்த இன்னொரு பெரும்புள்ளியின் மகள் சுனேனாவைக் காதலிக்கிறார். அப்போது பிரச்னை உருவாகிறது. என்ன ஜாதி, மதம் என்று தெரியாதவன் எங்கள் ஊர் பெண்ணை காதலிப்பதா என்று ஊர்களுக்குள் பிரச்னை வருகிறது. இதற்கு தீர்வு சொல்வதுதான் கதை. அகதிகளும் மனிதர்கள்தான். அவர்களை பாதுகாக்கவும், மதிக்கவும் வேண்டியது நம் கடமை என்கிற மெசேஜ் சொல்லும் படம் என்கிறார்கள்.
Sunday, 5 August 2012
நீர் பறவை இலங்கை அகதியின் கதை
கடலில் தனித்து வரும் ஒரு படகில் இலங்கை அகதியின் குழந்தை ஒன்று இருக்கிறது. அதை கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த ஊர் பெரியவர் எடுத்து வளர்க்கிறார். அவர்தான் விஷ்ணு. அவர் பெரியவரானதும் பக்கத்து ஊரைச் சேர்ந்த இன்னொரு பெரும்புள்ளியின் மகள் சுனேனாவைக் காதலிக்கிறார். அப்போது பிரச்னை உருவாகிறது. என்ன ஜாதி, மதம் என்று தெரியாதவன் எங்கள் ஊர் பெண்ணை காதலிப்பதா என்று ஊர்களுக்குள் பிரச்னை வருகிறது. இதற்கு தீர்வு சொல்வதுதான் கதை. அகதிகளும் மனிதர்கள்தான். அவர்களை பாதுகாக்கவும், மதிக்கவும் வேண்டியது நம் கடமை என்கிற மெசேஜ் சொல்லும் படம் என்கிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment