சமீபத்தில் இந்தியில் அவர் இயக்கிய ரவுடி ரத்தோர் படமும் ரூ.100 கோடியை தாண்டி வசூலை குவித்து வருகிறது. இதனால் ரொம்பவே உற்சாகமாய் இருந்த பிரபுதேவாவுக்கு சமீபத்தில், ஒரு அதிர்ச்சி செய்தி அவரது காதுகளுக்கு எட்டியிருக்கிறது. போக்கிரி படத்தில் தன்னுடைய உதவியாளராக பணியாற்றிய சந்திரசேகர் என்ற சச்சா இறந்துவிட்டார் என்ற செய்தி தான். அவர் இறந்த சமயம் பிரபுதேவா வெளிநாட்டு பயணத்தில் இருந்ததால் அவரது இறப்புக்கு செல்ல முடியவில்லை. இருந்தபோதும் தனது வசனகர்தா வி.பிரபாகர் மூலமாக ரூ.1 லட்சம் ரொக்க பணத்தை சந்திரசேகர் குடும்பத்திற்கு அளித்து உதவியுள்ளார்.
Thursday, 28 June 2012
பிரபுதேவாவின் உயர்ந்த உள்ளம்...!
சமீபத்தில் இந்தியில் அவர் இயக்கிய ரவுடி ரத்தோர் படமும் ரூ.100 கோடியை தாண்டி வசூலை குவித்து வருகிறது. இதனால் ரொம்பவே உற்சாகமாய் இருந்த பிரபுதேவாவுக்கு சமீபத்தில், ஒரு அதிர்ச்சி செய்தி அவரது காதுகளுக்கு எட்டியிருக்கிறது. போக்கிரி படத்தில் தன்னுடைய உதவியாளராக பணியாற்றிய சந்திரசேகர் என்ற சச்சா இறந்துவிட்டார் என்ற செய்தி தான். அவர் இறந்த சமயம் பிரபுதேவா வெளிநாட்டு பயணத்தில் இருந்ததால் அவரது இறப்புக்கு செல்ல முடியவில்லை. இருந்தபோதும் தனது வசனகர்தா வி.பிரபாகர் மூலமாக ரூ.1 லட்சம் ரொக்க பணத்தை சந்திரசேகர் குடும்பத்திற்கு அளித்து உதவியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment