இதுகுறித்து டைரக்டர் குமாரவேலு கூறுகையில், அலைகள் அதிகம் இருப்பதாகவும் மணல் திட்டில் படப்பிடிப்பு நடத்த போக வேண்டாம் என்றும் பலர் எச்சரித்தனர். அதை கேட்காமல் போய் சிக்கி கொண்டோம். படகு கவிழ்ந்ததும் கிஷோர் மற்றும் ரத்தினவேலு இருவரும் நீச்சல் அடித்தபடி தத்தளித்தனர். ஆனால் எனக்கு நீச்சல் தெரியாது என்பதால் ஒரு கட்டையை பிடித்து தாங்கி நின்றேன். அதேசமயம் இப்படத்தில் நடிக்கும் 8 வயது சிறுவன் பிருதிவிராஜையும் நீரில் மூழ்காமல் காப்பாற்ற போராடினேன். மீனவர்கள் வந்து அனைவரையும் காப்பாற்றினர். இதனால் நாங்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம், என்றார்.
Tuesday, 26 June 2012
படகு கவிழ்ந்தது! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கிஷோர்-சினேகா!
இதுகுறித்து டைரக்டர் குமாரவேலு கூறுகையில், அலைகள் அதிகம் இருப்பதாகவும் மணல் திட்டில் படப்பிடிப்பு நடத்த போக வேண்டாம் என்றும் பலர் எச்சரித்தனர். அதை கேட்காமல் போய் சிக்கி கொண்டோம். படகு கவிழ்ந்ததும் கிஷோர் மற்றும் ரத்தினவேலு இருவரும் நீச்சல் அடித்தபடி தத்தளித்தனர். ஆனால் எனக்கு நீச்சல் தெரியாது என்பதால் ஒரு கட்டையை பிடித்து தாங்கி நின்றேன். அதேசமயம் இப்படத்தில் நடிக்கும் 8 வயது சிறுவன் பிருதிவிராஜையும் நீரில் மூழ்காமல் காப்பாற்ற போராடினேன். மீனவர்கள் வந்து அனைவரையும் காப்பாற்றினர். இதனால் நாங்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம், என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment