சமீபத்தில், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, ஐந்து நாட்கள் மட்டும் ஐதராபாத்தில் நடந்தது. திடீரென மழை கொட்டியதால், மூன்று நாட்கள், சில சீன்களை எடுத்துவிட்டு, சென்னை திரும்பிவிட்டதாக சொல்லும் ஜெய், "இந்தப் படம், நிச்சயம் என்னை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். மேலும், எப்படியெல்லாம் நடிக்க வேண்டும்; எந்த மாதிரியான உடைகளை தேர்வு செய்ய வேண்டும் என, படம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும், கவுதம்மேனன் ஆலோசனை சொல்வதால், அவர் இயக்கத்தில் நடிப்பது போலவே உள்ளது என்கிறார்.
Friday, 29 June 2012
ஜெய்க்கு செட்டாகாத அபிநயா - ரிச்சா!
சமீபத்தில், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, ஐந்து நாட்கள் மட்டும் ஐதராபாத்தில் நடந்தது. திடீரென மழை கொட்டியதால், மூன்று நாட்கள், சில சீன்களை எடுத்துவிட்டு, சென்னை திரும்பிவிட்டதாக சொல்லும் ஜெய், "இந்தப் படம், நிச்சயம் என்னை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். மேலும், எப்படியெல்லாம் நடிக்க வேண்டும்; எந்த மாதிரியான உடைகளை தேர்வு செய்ய வேண்டும் என, படம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும், கவுதம்மேனன் ஆலோசனை சொல்வதால், அவர் இயக்கத்தில் நடிப்பது போலவே உள்ளது என்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment