இதுகுறித்து தமன்னா விடம் கேட்டபோது அவர் கூறியுள்ளதாவது, ராம்சரண் எனக்கு நெருங்கிய நண்பர். எனவேதான் அவரது திருமணத்தில் ஆடினேன். அதற்காக பணம் எதுவும் வாங்கவில்லை. நான் அது மாதிரி பெண் இல்லை. எங்கள் வீட்டில் இதுபோல் மங்கள நிகழச்சி நடந்தால் நான் ஆடி இருப்பேன். அதே உணர்வில்தான் ராம்சரண் திருமணத்தில் ஆடினேன். பணத்துக்காக ஆடினேன் என்று வதந்திகள் பரப்புவது என்னை கேவலப்படுத்தும் செயல் ஆகும் என்றார்.
Tuesday, 19 June 2012
பணம் வாங்கி கொண்டு நடனம் ஆடினேனா? தமன்னா ஆவேசம்!
இதுகுறித்து தமன்னா விடம் கேட்டபோது அவர் கூறியுள்ளதாவது, ராம்சரண் எனக்கு நெருங்கிய நண்பர். எனவேதான் அவரது திருமணத்தில் ஆடினேன். அதற்காக பணம் எதுவும் வாங்கவில்லை. நான் அது மாதிரி பெண் இல்லை. எங்கள் வீட்டில் இதுபோல் மங்கள நிகழச்சி நடந்தால் நான் ஆடி இருப்பேன். அதே உணர்வில்தான் ராம்சரண் திருமணத்தில் ஆடினேன். பணத்துக்காக ஆடினேன் என்று வதந்திகள் பரப்புவது என்னை கேவலப்படுத்தும் செயல் ஆகும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment