விக்ரம் நடித்த சில காட்சிகளும் புதுச்சேரியில் படமாக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங்கில் பின்னடைவு ஏற்பட்டது. ஹீரோ விக்ரம் பிரபு திடீரென்று படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து புதிய ஹீரோவை நடிக்க வைக்க எஸ்.ஏ.சந்திர சேகரன் முடிவு செய்துள்ளார். இந்த திடீர் மாற்றத்தால் கார்த்திகா, ரீமா அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு செய்து படங்களை ஒப்புக்கொள்ளும் கார்த்திகா முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி போடுகிறார். இந்நிலையில் புதிய ஹீரோவுடன் நடிக்க தயக்கம் காட்டுகிறார். இதையடுத்து படத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளார். அதேபோல் ரீமா சென்னும் விலகுவார் என்று தெரிகிறது.
Friday 8 June 2012
விஜய் படத்தில் இருந்து இரு கதாநாயகிகளும் வெளியேற்றம்
விக்ரம் நடித்த சில காட்சிகளும் புதுச்சேரியில் படமாக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங்கில் பின்னடைவு ஏற்பட்டது. ஹீரோ விக்ரம் பிரபு திடீரென்று படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து புதிய ஹீரோவை நடிக்க வைக்க எஸ்.ஏ.சந்திர சேகரன் முடிவு செய்துள்ளார். இந்த திடீர் மாற்றத்தால் கார்த்திகா, ரீமா அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு செய்து படங்களை ஒப்புக்கொள்ளும் கார்த்திகா முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி போடுகிறார். இந்நிலையில் புதிய ஹீரோவுடன் நடிக்க தயக்கம் காட்டுகிறார். இதையடுத்து படத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளார். அதேபோல் ரீமா சென்னும் விலகுவார் என்று தெரிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment