கார்த்தி, அனுஷ்கா ஜோடியாக நடிக்கும் படம் அலெக்ஸ் பாண்டியன் படத்தை மலையாளத்தில் டப்பிங் செய்து வெளியிட முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் மலையாளத்திலும் கால்பதிக்கிறார் கார்த்தி. ஏற்கனவே தமிழ் படங்கள் கேரளாவில் நேரடியாகவே ரிலீஸ் செய்யப்பட்டு வந்தன. தெலுங்கில் பல படங்கள் நேரடியாகவும், டப்பிங் செய்தும் வெளியிடப்பட்டு வந்தன.
கார்த்தியின் ‘ஆயிரத்தில் ஒருவன், சகுனி படங்கள் ஆந்திராவில் ரிலீஸ் செய்யப்பட்டன. கேரள ரசிகர்கள் அவர்கள் மொழியிலேயே முதல் தடவையாக கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்க்க உள்ளனர். அலெக்ஸ் பாண்டியன் படத்தை டைரக்டர் சுராஜ் இயக்கி வருகிறார். மலையாள டப்பிங் குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறும்போது, அலெக்ஸ் பாண்டியன் படத்தை மலையாளத்தில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டு இருப்பது உண்மைதான். தெலுங்கிலும் பேட் பாய் பெயரில் வெளியாகிறது. மலையாள படத்துக்கு இன்னும் தலைப்பு முடிவு செய்யவில்லை, என்றார்.
கார்த்தியின் ‘ஆயிரத்தில் ஒருவன், சகுனி படங்கள் ஆந்திராவில் ரிலீஸ் செய்யப்பட்டன. கேரள ரசிகர்கள் அவர்கள் மொழியிலேயே முதல் தடவையாக கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்க்க உள்ளனர். அலெக்ஸ் பாண்டியன் படத்தை டைரக்டர் சுராஜ் இயக்கி வருகிறார். மலையாள டப்பிங் குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறும்போது, அலெக்ஸ் பாண்டியன் படத்தை மலையாளத்தில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டு இருப்பது உண்மைதான். தெலுங்கிலும் பேட் பாய் பெயரில் வெளியாகிறது. மலையாள படத்துக்கு இன்னும் தலைப்பு முடிவு செய்யவில்லை, என்றார்.
No comments:
Post a Comment