பிரபுதேவா மீது கொண்டிருந்த அலாதியான காதலுக்கு அடையாளமாக, அவரது பெயரை, தன் கையில் நயன்தாரா பச்சைக் குத்திக் கொண்டது பழைய கதை. அவரையடுத்து, இப்போது, "மதராசப்பட்டினம், தாண்டவம் படங்களில் நடித்துள்ள எமிஜாக்சனும், தன்னுடன், "ஏக் தீவானாதா என்ற இந்தி படத்தில் நடித்த பிரதீக்கின் பெயரை, தன் கையில் பச்சைக் குத்தியுள்ளார். "இதுவும் காதலின் வெளிப்பாடு தானா? என்று எமியைக் கேட்டால், "எனக்கு தெரியவில்லை. ஆனால், பிரதீக்கை எனக்கு ரொம்ப பிடிக்கும்; அதற்காகவே பச்சைக் குத்தி உள்ளேன், என்கிறார்.
No comments:
Post a Comment