த்ரிஷா பிறந்த போதே செல்வச் செழிப்புடன் பிறந்தவர். இவர் தனது வீட்டை தன் விருப்பத்திற்கேற்ப பல அலங்காரங்களை செய்திருக்கிறார். அதில் லேட்டஸ்டாக தனது வீட்டுக்குள்ளிருந்து தனது அறைக்குப் போக உள்ள 13 மாடிப்படிகளையும் பெரும் பொருட் செலவில் மார்பிள் கற்களால் தகதகக்க வைத்துள்ளாராம்.
திரிஷாவின் அறை உள்ள மாடிக்குப் போக கீழ் தளத்திலிருந்து 13 படிகளைக் கடக்க வேண்டுமாம். இந்தப் படிகளை விலை உயர்ந்த மார்பிளால் அலங்கரித்துள்ளாராம் திரிஷா. ஒவ்வொரு படிக்கும் ரூ. 2 லட்சம் மதிப்பிலான மார்பிளைப் போட்டு ஜொலிக்க விட்டுள்ளாராம் திரிஷா.
No comments:
Post a Comment