Thursday 26 July 2012

சகுனி நாயகன் படப்பிடிப்பிற்கு மனைவியோடு செல்வது ஏன்?



       சகுனி நாயகர் தன்னை நடிகைகளுடன் இணைத்து கிசுகிசு ஏதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு தனது மனைவியையும் அழைத்துச் செல்கிறாராம். இதனால் தனது மனைவியை பிரிந்திருக்கும் நேரம் குறைவு என்பதோடு, தேவையில்லாத கிசுகிசுவிலும் சிக்க வாய்ப்பிலை என விளக்கம் அளிக்கிறார் சகுனி.

      இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதராசப்பட்டின நாயகிக்கு நாய், பூனைகள் மீது அதிக பாசம். சொந்த ஊரில் உள்ள சொந்த வீட்டில் 20 நாய்களையும், 10 பூனைகளையும் வளர்க்கிறாராம். இதுபோக அடிபட்டு கிடக்கும் தெரு நாய்கள், பூனைகளையும் எடுத்து வந்து மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறாராம்.
அங்கேயும் ஒரு மூணுஷாவா!

No comments:

Post a Comment