Saturday 7 July 2012

1 கோடி ரூபாய் கொடுத்தாலும் புது முக நடிகருடன் ஜோடி சேரமாட்டார்களாம்!


    கோப்பெருந்தேவி என்ற பெயரில் புதுப்படம் தயாரிகிறது, இதில் புதுமுக நடிகர் அச்சுதன் சங்கர் நாயகனாக நடிக்கிறார். அவரே இப்படத்தை இயக்கவும் செய்கிறார். இப்படத்தில் கதாநாயகிகளாக முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக பெரிய நாயகிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

திரிஷாவை இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க அணுகினர். ரூ.1 கோடி சம்பளம் தருவதாக பேசப்பட்டது. அவரும் முதலில் சம்மதித்தாராம். பிறகு கதாநாயகன் புதுமுகம் அச்சுதன் சங்கர் என தெரியவந்ததும் மறுத்து விட்டாராம்.

அதன்பிறகு ஸ்ரேயாவை அணுகி ரூ.1 கோடி சம்பளம் தருவதாக சொல்லி அழைத்தனர். அவரும் புதுமுக கதாநாயகனுடன் நடிக்க முடியாது என மறுத்து விட்டாராம்.

No comments:

Post a Comment