சின்னதம்பி படத்தில் குழந்தை நட்சத்திரமாய் சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் தனது அப்பா பி.வாசு டைரக்ஷ்னில் தொட்டால் பூ மலரும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஷக்தி.
தொடர்ந்து சிவா மனசுல் சக்தி, தொட்டால் பூ மலரும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இருந்தும் அவரால் இன்னும் முழுமையாக ஒரு ஹிட் படத்தை கூட கொடுக்கவில்லை.
அதனால் இப்போது வில்லன் வேடங்கள் மீது ஷக்தியின் கவனம் திரும்பியுள்ளது. விஜய்,அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில்,வில்லன் வேடம் கிடைத்தால் சவாலாக ஏற்று நடிக்க தயாராகி விட்டதாக சொல்லியுள்ளார்.
தொடர்ந்து சிவா மனசுல் சக்தி, தொட்டால் பூ மலரும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இருந்தும் அவரால் இன்னும் முழுமையாக ஒரு ஹிட் படத்தை கூட கொடுக்கவில்லை.
அதனால் இப்போது வில்லன் வேடங்கள் மீது ஷக்தியின் கவனம் திரும்பியுள்ளது. விஜய்,அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில்,வில்லன் வேடம் கிடைத்தால் சவாலாக ஏற்று நடிக்க தயாராகி விட்டதாக சொல்லியுள்ளார்.
No comments:
Post a Comment