பூலோகம் படத்தில், கேரளாவில் இருந்து, சென்னை வந்து, விடுதியில் தங்கி படிக்கும் மாணவியாக நடிக்கிறார் த்ரிஷா. பின், ஜெயம் ரவியுடன் சந்திப்பு, காதல் என, கதை செல்கிறது. ஆரம்பத்தில், சாதாரணமாக செல்லும் த்ரிஷாவின் கதாபாத்திரம், படத்தின் இறுதி காட்சிகளில் முக்கியத்துவம் பெறும். அத்தகைய காட்சிகளில், இதுவரை எந்த படத்திலும் நடிக்காத அளவுக்கு, தன் உச்சக்கட்ட நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் எனச் சொல்லும் படத்தின் இயக்குனர் கல்யாண், "பூலோகம் த்ரிஷாவின் நடிப்புக்கு சவாலான படம் என்கிறார்.
No comments:
Post a Comment