நாடோடிகள் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் அபிநயா. தொடர்ந்து சசிகுமாரின் ஈசன் படத்தில் நடித்தார். தனது அடுத்தப்பட வாய்ப்புக்காக காத்திருந்தவருக்கு கவுதம் மேனன் தயாரிக்கும் தமிழ்செல்வனும், தனியார் அஞ்சலும் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சென்னைக்கு அவரை அழைத்து வந்து புகைப்படங்களும் எடுக்கப்பட்டன. ஆனால் திடீரென படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இதனால் கவுதம் மேல் கடும் கோபத்தில் இருக்கிறாராம் அபிநயா.
No comments:
Post a Comment