ரஜினியின், "கோச்சடையான் படத்தில், பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். அதேபோல், "பில்லா-2வில் சுதன்சி பாண்டே என்ற பிரபல பாலிவுட் வில்லன், அஜீத்துடன் மோதுகிறார். இவர்களை அடுத்து, இந்தி சினிமாவின் இன்னொரு பிரபல நடிகரான சஞ்சய்தத், ஜீவாவைக் கொண்டு ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். வில்லனாக நடிக்காமல், முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறார்.
No comments:
Post a Comment