ரவுடி ரத்தோர் வெற்றியை தொடர்ந்து பிரபு தேவா மீண்டும் இந்தி படம் ஒன்றை இயக்க ஆயத்தமாகி வருகிறார்.
இந்த முறை அவர் காதல் கதையை கையில் எடுத்துள்ளார்.
கிரிஷ் தவ்ரானி கதாநாயகனாக நடிக்க இருக்கும் இந்தப் படத்தை அவருடைய தந்தை குமார் தவ்ரானி தயாரிக்கிறார்.
படத்துக்கு புதுமுக நடிகையை தேடி வந்த பிரபு தேவா இறுதியில் ஸ்ருதி ஹாசனை தேர்வு செய்துள்ளார்.படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. பிரபு தேவா இந்தியில் தொடர்ந்து மூன்று படங்களை இயக்க முடிவு செய்துள்ளார்.
இதற்காக அவர் மும்பையில் குடியேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை அவர் காதல் கதையை கையில் எடுத்துள்ளார்.
கிரிஷ் தவ்ரானி கதாநாயகனாக நடிக்க இருக்கும் இந்தப் படத்தை அவருடைய தந்தை குமார் தவ்ரானி தயாரிக்கிறார்.
படத்துக்கு புதுமுக நடிகையை தேடி வந்த பிரபு தேவா இறுதியில் ஸ்ருதி ஹாசனை தேர்வு செய்துள்ளார்.படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. பிரபு தேவா இந்தியில் தொடர்ந்து மூன்று படங்களை இயக்க முடிவு செய்துள்ளார்.
இதற்காக அவர் மும்பையில் குடியேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment