'ஆனந்த தொல்லை', 'தேசிய நெடுஞ்சாலை' என படங்களை நடித்து தள்ளும் பவர் ஸ்டார், சந்தானத்துடன் இணைந்து படம் நடிக்க ஒப்புக் கொண்டு இருக்கிறார். படத்துக்கு 'கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா!' என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
இது குறித்து சந்தானம் " ஆம்... பவர் ஸ்டாருடன் இணைந்து படம் நடிக்க இருப்பது உண்மை தான். ஆனால் இன்னும் வேறு யார் எல்லாம் உடன் நடிக்க இருக்கிறார்கள் என்பது முடிவாகவில்லை. அனைத்தும் முடிவான பிறகு அறிவிப்பு வெளிவரும். கண்டிப்பாக ஜாலியான படமாக செய்ய திட்டமிட்டு இருக்கிறோம் " என்று தெரிவித்து இருக்கிறார்.
No comments:
Post a Comment