Thursday 21 June 2012

ஏமாற்றிய ஹீரோ புரோக்கர்கள் சாபம்

  தி.நகர் பகுதியில் ஐம்பதாயிரம் சதுர அடியில் புது வீட்டை கட்டி வரும் ஹீரோவுக்கு அதே பகுதியிலிருக்கும் வீடு புரோக்கர்கள் கூட்டமாக சேர்ந்து கொண்டு சாபம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பல கோடிகள் பெறுமானமுள்ள இடத்தை இவர்கள் மூலம்தான் வாங்கினாராம் அவர். ஆனால் கொடுக்க வேண்டிய கமிஷனை முக்கால்வாசி தள்ளுபடி செய்துவிட்டு சில லகரங்களைதான் தந்தாராம்.

ரொம்ப பேசினா போலீஸ் வரும் ஜாக்கிரதை என்று அவர் எச்சரிக்கை செய்ய, புரோக்கர்கள் மனசு 'புரோக்கன்' ஆகிவிட்டது. நெஞ்சுக்குள் பெய்த மாமழை, இப்படி நெருப்புக்குள் தள்ளுற பேய் மழை ஆகிடுச்சே என்று புலம்புகிறார்கள் அவர்கள்.

No comments:

Post a Comment