சில வருடங்களுக்கு முன்பு முன்னணி கதாநாயகியாக வலம் வந்த 'மல்லிகை' நடிகைக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரு படம் கூட இல்லை. பொருளாதார சிக்கலை தவிர்ப்பதற்காக அவர், இனி மேல் ஒரே ஒரு பாட்டுக்கு கூட ஆடத் தயாராக இருக்கிறாராம். இதற்கு அவருடைய 'வாசிப்பு'ம் அனுமதி கொடுத்து விட்டாராம்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளான 'ஹன்' நடிகையும் 'டாப்' நடிகையும், தாங்கள் நடித்த படத்தின் கதாநாயகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களை அழைத்து விருந்து வைக்க இருக்கிறார்களாம். நன்றிக் கடனாகத்தான் இந்த விருந்து உபசரிப்பு என்று அவர்கள் கூறினாலும் அடுத்தடுத்த படங்களில் கதாநாயகி வாய்ப்பு தேடவே இந்த விருந்து உபசரிப்பு என்று கோலிவுட் வட்டாரம் கிசுகிசுத்து வருகிறது.
No comments:
Post a Comment