நடிகர் சுதீப் நடிக்கும் கன்னட படமான பச்சன் படத்தில் நடிகை பாவனா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். இதையடுத்து படவேலைகளை மளமளவென்று தொடங்கின. இந்நிலையில் இப்படத்துக்கு கால்ஷீட் ஒதுக்குவதில் நயன்தாராவுக்கு பிரச்னை ஏற்பட்டது. எனவே படத்திலிருந்து வெளியேறினார் நயன்தாரா. திடீரென்று நயன்தாரா வெளியேறியதால் சூட்டிங் தொடங்குவதில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து புதிய ஹீரோயினாக பாவனா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமிழில் அஜித் படத்திற்கு நயன்தாரா தனது கால்ஷீட்டை கொடுத்திருப்பதால் இப்படத்துக்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. இதனால்தான் அவர் படத்திலிருந்து வெளியேறிவிட்டார் எனத் கூறப்படுகிறது.
Thursday 21 June 2012
நயன்தாரா விட்டதை பிடித்தார் பாவனா!
நடிகர் சுதீப் நடிக்கும் கன்னட படமான பச்சன் படத்தில் நடிகை பாவனா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். இதையடுத்து படவேலைகளை மளமளவென்று தொடங்கின. இந்நிலையில் இப்படத்துக்கு கால்ஷீட் ஒதுக்குவதில் நயன்தாராவுக்கு பிரச்னை ஏற்பட்டது. எனவே படத்திலிருந்து வெளியேறினார் நயன்தாரா. திடீரென்று நயன்தாரா வெளியேறியதால் சூட்டிங் தொடங்குவதில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து புதிய ஹீரோயினாக பாவனா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமிழில் அஜித் படத்திற்கு நயன்தாரா தனது கால்ஷீட்டை கொடுத்திருப்பதால் இப்படத்துக்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. இதனால்தான் அவர் படத்திலிருந்து வெளியேறிவிட்டார் எனத் கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment