இளையதளபதி விஜய்யின் அடுத்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்க, சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் சம்மதம் கிடைக்குமா? தெரியவில்லை... என்கின்றனர் விவரமறிந்தவர்கள்! காரணம். கடந்து போன ஜூன் 22ம் தேதி இந்த வருட பிறந்தநாளில் அங்கு பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கப்போன விஜய்யும், விஜய் ரசிகர்களும் பண்ணிய கலாட்டாக்கள் தான். ஆமாம்! பின்னே, மருத்துவமனை டாக்டர்கள் ஊழியர்கள் விஜய் எனும் பெயரில் பிரம்மாண்டமாக தயார் செய்து வைத்திருந்த கேக்கை விஜய் வெட்டாமல் எஸ் ஆனதும், பற்றாகுறைக்கு விஜய் ரசிகர்கள் தங்களுக்குள் நடந்த தள்ளுமுள்ளுவில் ஆஸ்பத்திரி கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதும் மருத்துவமனை வட்டாரத்தை மனங்குமுற செய்துவிட்டதாம்! நெசந்தானுங்களா...?!
No comments:
Post a Comment