அது நடந்து ஒரு வருஷம் கூட ஆகவில்லை. மறுபடியும் யாரையாவது உரும வைக்காமல் விட மாட்டார் போலிருக்கிறது. இந்த முறை தென்னிந்திய மொழிகள் அத்தனையையும் 'தொங்க' போட்டுவிட்டார் காஜல்.
இந்தி ஃபீல்டுதான் ஒசத்தி என்று அவர் பேசியதை அவ்வளவு சீரியஸாக தமிழ் ஹீரோக்கள் எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் சோகம்.
விரலே செரிக்கிற அளவுக்கு வெங்காயம் உரிச்சாலும், கடனேன்னு எடுத்துக்கறதுதானே யூத்துகளின் சுபாவம்?
No comments:
Post a Comment